CITU Southside

img

சிஐடியு தென்சென்னை மாவட்ட 14வது மாநாட்டில், சிஐடியு

சிஐடியு தென்சென்னை மாவட்ட 14வது மாநாட்டில், சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதியாக சென்னை பெருநகர் கூட்டுறவு ஊழியர், நியாய விலைக் கடை ஊழியர் சங்கம், ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கம் சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாய் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம் வழங்கப்பட்டது. பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.